முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு உச்சநீதிமன்றம் தடை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு!

ஷயாம் நியூஸ் 19.02.2019 ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம்  வரவேற்கிறது .  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டூம் திறக்க தேசிய பசுமை திர்ப்பாயம் உத்தரவுவால் தூத்துக்குடி மக்களுக்கு பெரும்  அதிர்ச்சி அளித்துள்ளது . ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமை திர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையிடு செய்து சட்டம் ரீதியான போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை செய்து தேசிய பசுமை திர்ப்பாய உத்தரவும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .மேலும்  இந்த தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து   போராட்டத்தில் உயிரிழந்த தூத்துக்குடியின் மண்ணிண் மைந்தர்களின் தியாகத்திற்கு கி...

தூத்துக்குடிக்கு விடுதலை?

ஷ்யாம் நியூஸ்  18.02.2019 ஸ்டெர்லைட் அரக்கனிடம் இருந்து தூத்துக்குடி மக்களுக்கு விடுதலை ? ஸ்டெர்லைட் திறக்க  அனுமதி இல்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி  வட்டார பொதுமக்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்  ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர் .மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர் .22 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தில் மே 22 2018 அன்று  நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர் . ஆலை நிர்வாகத்தால் வெளி ஊர்களில் சம்பளத்துக்கு ஆள்பிடித்து  ஸ்டெர்லைட் திறக்கவேண்டும் என வாரம் வாரம் ஆட்சித்தலைவரிடம்  மனு அளிக்க ஏற்பாடு  செய்து வந்தனர் .இதனால் ஸ்டெர்லைட் எதிர்பாளர்களிடம் ஒருவிதமான அச்சம் இருந்துகொண்டு இருந்தது  ஆனால் மாவட்ட ஆட்சி தலைவர் திரு சந்தீப் நந்தூரி பொதுமக்கள் யாரும் ஸ்டெரிலைட் ஆலை திறந்துவிடுவார்கள் என்று அச்சமோ பயமோ கொள்ளவேண்டாம் என்று தொடர்ந்து கூறிவந்தார் .அதுபோல் இன்று ஆலை திறக்க அன...

பத்திரிக்கையாளர் பாலகுரு மரணம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் இரங்கல் !

SHYAM NEWS 17.02.2019 பத்திரிக்கையாளர் பாலகுரு மரணம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் இரங்கல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. கும்பகோணத்தை சேர்ந்த பாலகுரு என்பவர் இடி முரசு டிவி. மக்கள் தொலைக்காட்சி டிவியிலும் செய்தியாளராக மிக சிறப்பாக பணியாற்றியவர். 11.30 மணியளவில் சாலையில் விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது. உயிரிழந்த செய்தியாளர் பாலககுருவின் குடும்பத்தினருக்கு தமிழக. அரசு உரிய இழப்பிடு தொகை வழங்க வேண்டும்  மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. பாலகுருவைவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களைளையும் தெரிவித்து கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாபாஸ் கூறியுள்ளார்.
தேசிய செய்திகள் விதிகளை முறையாக பின்பற்றாததால் 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிகளை முறையாக பின்பற்றாததால் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. புதுடெல்லி, வங்கிக்கடன் தவணையைத் தாமதமாகக் கட்டினால் வங்கிகள் நமக்கு அபராதம் விதிப்பது வாடிக்கை. அதேபோல, தற்போது வங்கிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன், அதே காரணத்திற்காக சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டியது வங்கிகளின் கடமை. ஆனால், அந்தக் கடமையைச் சரிவர செய்யாததாகப் புகார் எழுந்ததையொட்டி, கடந்த வாரத்தில்தான் எஸ்பிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது.  இந்நிலையில், தற்போது அதே காரணத்திற்காக, அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு  தலா ஒன்றரை கோடி ரூபாயும், ஆந்திரா வங்கிக்கு ஒரு கோடி ரூபாயும் அபராதம் விதித்துள்ளது. நிதி பயன்பாட்டை கண்காணித்தல், மற்ற வங்கிகளுடன் தகவல்களை பரிமாறுதல் மற்றும் மோசடி குறித்து...

ரஃபேல் ஒப்பந்தம்: இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன - என்.ராம்

SHYAM NEWS   14.02.2019 ரஃபேல் ஒப்பந்தம்: இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன - என்.ராம் 14 பிப்ரவரி 2019 படத்தின் காப்புரிமை GETTY IMAGES ஃபிரான்ஸ் நாட்டின் தஸால் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, பிரதமர் அலுவலகமும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி அடைந்தது தொடர்பாக தி ஹிந்து நாளிதழ் சமீபத்தில் சில ஆவணங்களை வெளியிட்டது. தற்போது, இந்த ஒப்பந்தம் தொடர்பாக மேலும் சில தகவல்களையும் தி ஹிந்து வெளியிட்டுள்ளது. தி ஹிந்து குழுமத்தின் தலைவரும் இந்தக் கட்டுரைகளை எழுதியவருமான என். ராமிடம் இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து. கே ள்வி :  இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது? ப தில் :  இந்த விவகாரம் தொடர்பாக தி ஹிந்துவில் இதுவரை மூன்று கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இது தொடர்பாக சில ஆவணங்களை விளக்கியிருக்கிறோம். இதில் நாங்கள் கண்டுபிடித்தவற்றை சொ...