தூத்துக்குடி பாதிரியாரை தாக்கியதாக மாஜி அதிமுக அமைச்சர் இருவர் மீது வாழக்கு.பாதிக்கபட்டவருக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல்.
ஷ்யாம் நீயூஸ் 15.10.2024 தூத்துக்குடி பாதிரியாரை தாக்கியதாக மாஜி அதிமுக அமைச்சர் இருவர் மீது வாழக்கு.பாதிக்கபட்டவருக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல். முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் இணைந்து திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடியில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவசரமாக வரும் பொழுது அவர்களது காருக்கு இடையூறாக வழி கொடுக்காமல் வந்ததாக கூறி ஆறுமுகநேரி சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் ஜெகன் என்பவரை சரமாரியாக இரண்டு முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர் . படுகாயம் அடைந்த பாதிரியார் ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஜெகன் இவர் ஆறுமுகநேரி மடத்துவிளை சிஎஸ்ஐ ஆலய பாதிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஏவிஎம் மருத்துவமனையில் உடல் குறைவால் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது...