முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி டையோஸிஸ் தேர்தல் டி எஸ் எப் துரைராஜ் , ஜெகன் பெரியசாமி எஸ் டி ஆர் பொன்சிலன் கூட்டணி !

 தூத்துக்குடி டையோஸிஸ் தேர்தல் டி எஸ் எப் துரைராஜ் , ஜெகன் பெரியசாமி எஸ் டி ஆர் பொன்சிலன் கூட்டணி !

ஜூன் 14 முதல் தூத்துக்குடி டயோசிஸ் தேர்தல் !கொரானா பேரிடர் நேரத்தில் சாத்தியமா ?

 ஷ்யாம் நியூஸ்  10.06.2021   ஜூன் 14 முதல் தூத்துக்குடி டயோசிஸ் தேர்தல்  !கொரானா  பேரிடர் நேரத்தில்  சாத்தியமா ? தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் வேலைகள்  வரும் ஜூன் 14 ம் தேதிமுதல் நடைபெற உள்ளது .தேர்தல் விதிமுறை படி வரும் 20 தேதி தேவாலயத்தில் வாக்காளர்களின் பெயர்களை ஒட்டி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் . பின்பு போட்டியாளர்கள் மனு தாக்கல் செய்யவேண்டும்  என பல பரிமாணங்களை கடந்து தலைவர்களை தேர்ந்து எடுக்கவேண்டியது உள்ளது. ஊரடங்கு நேரத்தில் கோவில்கள், தேவாலயங்கள் ,மசூதிகள் திறக்க அனுமதி இல்லாத நிலையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது .மற்றும் தற்போது பதவியில் இருக்கும் எஸ் டி கே ராஜன்  இரண்டு முறை  வெற்றிபெற்று பதவியில் இருந்ததால்  தேர்தல் விதிமுறைப்படி இந்த தேர்தலில் போட்டியிட முடியாது  இதனால்  எஸ் டி கே ராஜன் தலைமையில் வேறொருவர் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது .எதிர் அணியில் டி எஸ் எப் துரைராஜ் அல்லது அவரது மகன் கிப்ஸன் போட்டியிடலாம் என தெரிகிறது மற்றும் டி எஸ...

டாஸ்மாக் பணியாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த ஏ ஐ டி யூ சி தொழிலாளர் சங்கம் கோரிக்கை !

  ஷ்யாம் நியூஸ்  10.06.2021 டாஸ்மாக் பணியாளர்களுக்கு  தடுப்பூசி முகாம் நடத்த ஏ ஐ டி யூ சி தொழிலாளர் சங்கம் கோரிக்கை !  டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மாவட்ட அலுவலகத்தில் முகாம் அமைத்து ஒவ்வொரு தொழிலாளிக்கும் தடுப்பூசி போட ஆவண செய்ய வேண்டும் குடோன் பணியாளர்களை என டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி பணியாளர் சங்கம்  நேற்று  கோரிக்கை  மனு அளித்துள்ளது .அந்த மனுவில்   கையுறை முகக்கவசம் சானிடைசர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க வேண்டியும் .  கொரானா நோயால் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை உதவித்தொகை காலதாமதமின்றி வழங்க வேண்டியும் .    பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக கடைகளைத் திறந்து பெட்டி பெட்டியாக மது புட்டிகள் விற்பனை செய்து பணம் கையாடல் செய்து  அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிகிறோம்    எனவே கடைகள் திறப்பதற்கு முன் ஆய்வு  நடவடிக்கை யை துரித படுத்தி பணசுரன்டலை தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது .  டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி பணியாளர் சங்கம் மா...

தூத்துக்குடியில் இரு காவலர்கள் உயிர் தப்பினர் ! வேகமாக வந்து மோதிய வாகனம் !

 ஷ்யாம் நியூஸ்  04.06.2021 தூத்துக்குடியில் இரு காவலர்கள் உயிர் தப்பினர் ! வேகமாக வந்து மோதிய வாகனம் ! கொரானா பெரும் தொற்றை தடுப்பதற்காக அரசு முழு ஊ ரடங்கை பிறப்பித்துள்ளது . தேவை இல்லாமல் ஊர் சுற்றுபவர்களை தடுக்கும் பொருட்டு காவல்த்துறைனர் இரவு பகல் பாராமல் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து சோதனை செய்து வருகின்றனர் .வெளியில் இருந்து நகருக்குள் வரும் முக்கியசாலை தூத்துக்குடி பாளை பைபாஸ் சாலை ஆகும் இன்று காலை 8.15 மணியளவில் நகரை நோக்கி வேகமாக வந்த பயணிகள் வேன்  ஓன்று தன்  கட்டுப்பாட்டை இழந்து சோதனை தடுப்பு  கம்பி மீது மோதி சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று சாலை தடுப்பு சுவரில் மோதி நின்றது . இந்த சம்பவத்தில் அங்கு பணியில் இருந்த  இரு காவலர்கள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர் .இந்த விபத்து குறித்து அங்கு இருந்த காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர் .