முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி டாஸ்மாக் ஏ ஐ டீ யு சி பணியாளர்கள் கோரிக்கை நிறைவேற்றிய மேலாளருக்கு நெல்லை நெப்போலியன் வாழ்த்து !

ஷ்யாம் நியூஸ்  21.04.2021 தூத்துக்குடி டாஸ்மாக் ஏ ஐ டீ யு சி பணியாளர்கள் கோரிக்கையை  நிறைவேற்றிய மேலாளருக்கு நெல்லை நெப்போலியன் வாழ்த்து ! தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐயப்பனுக்கு  டாஸ்மாக் ஏ ஐ டீ யு சி சங்க மாநில துணை தலைவர் நெல்லை நெப்போலியன் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் . கொரானா கோரத்தாண்டவத்தால்  அரசு பல கட்டுப்பாடுகள்  விதித்து உள்ளது .பொதுமக்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கொரானாவால் பாதிக்கப்படாமல் இருக்கவும் சமூக இடைவெளி கடைபிடிக்கவும் மது பிரியர்கள் வரிசையில் வந்து மது வாங்கி செல்லவும் டாஸ்மாக் கடை முன்பு சாரம் அமைக்கவும் கடையை கிருமிநாசினி தெளிக்கவும் ஒலிபெருக்கி வைத்துக்கொள்ளவும் டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கடந்த லாக் டவுன் திறப்பின்போது கடை ஊழியர்கள் தங்கள் கையில் உள்ள பணத்தை வைத்து செலவு செய்தனர் . ஊழியர்கள் கொரானா தடுப்பிற்கு செய்த செலவினத்தை டாஸ்மாக் நிர்வாகம் கொடுக்கவேண்டும் என டாஸ்மாக் பணியாளர் ஏ ஐ டீ யு சி சங்கம் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர் .பல மேலாளர்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் போன நிலை...

வாக்காளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் தூத்துக்குடி ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் உறுதி !

 ஷ்யாம் நியூஸ்  05.04.2021 வாக்காளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் தூத்துக்குடி ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் உறுதி ! 6.4.2021 அன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி முடிய நடைபெறும்   வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக  வாக்காளர் அடையாள அட்டை*  எடுத்து செல்ல வேண்டும். (FFG , ZVA போன்ற மூன்று ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் வாக்காளர் அடையாள அட்டை) (இல்லாதவர்கள் ஆதார் உட்பட  11 இதர அடையாள ஆவணங்கள்) 3.வாக்குப்பதிவின் போது *வரிசையில்  சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும்  வாக்களிப்பதற்கு முன்பு அனைவருக்கும் கிருமி நாசினி கொடுக்கப்பட்டு பின்பு தெர்மோ மீட்டர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். பின்பு ஒரு  ( கை உறை) வழங்கப்படும்*. (வலது கைக்கு மட்டும்).  உடல் வெப்பநிலை சராசரியை விட மிக அதிகமாக இருந்தாலும், கொரோனோ வைரஸ் பாதிப்பு  இருந்தாலும், தனிமையில் இருந்தாலும் நீங்கள் தனியே வந்து மாலை 6.00 மணி முதல் 7.00 மணி முடிய உள்ள நேரத்தில் வாக்குச் சாவடிக்கு சென்று தகுந்த கவச உடை அணிந்து (கவச உடை வாக்குச்ச...

தேர்தல் ஆணையம் கண்ணில் மண்ணள்ளி போட்டுவிட்டு பேட்டி பெட்டியாக மது கடத்தல் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைகளில் பல லட்சம் பணம் ?

 ஷ்யாம் நியூஸ்  05.04.2021 தேர்தல் ஆணையம் கண்ணில் மண்ணள்ளி போட்டுவிட்டு பேட்டி பெட்டியாக மது கடத்தல் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைகளில் பல லட்சம் பணம் ? நாளை  ;நடைபெற உள்ள சட்டமற்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4,5,6 தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது .மூன்று நாள் விடுமுறை என்பதால் மது பிரியர்கள் மூன்று நாட்களுக்கு தேவையான மது புட்டிகளை வாங்க மது  கடைகளில் அலைமோதினர் .ஆனால் டாஸ்மாக் நிர்வாகமோ ஒருமதத்தில் நடைபெற்ற மது விற்பனையில் ஒரு நாளுக்கு வரும் சராசரி விற்பனையில் 30% மட்டுமே அதிக விற்பனை செய்யலாம் மீறினால்  துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்  என்ற அணையை வெளியிட்டது ஆனால் நடந்ததோ வேறு இதை சாதகமாக பயன்படுத்திய டாஸ்மாக் அரசியல் தொழிற் சங்க தலைவர்கள் தங்கள்  கட்டுப்பாட்டில் உள்ள மேற்பார்வையாளர்களிடம் அதிகம் விரும்பி பார்க்கும் குறைந்த விலை மது புட்டிகளை விற்பதை நிறுத்திவிட்டு 90 நாட்களுக்கு மேல் உள்ள பழைய விலை உயர்வான மது புட்டிகளை விற்பனை செய்ய வற்புறுத்தியுள்ளனர் .இதன் காரணமாக ரூபாய் 120 உள்ள மது புட்டிகள் கடைகளில் இல்லை என கூறி மது ப...