முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேரளாவில் வெள்ளம் பதித்த பகுதிகளுக்கு 13.5 லட்சம் உதவிய தூத்துக்குடி முஸ்லீம் மக்கள்

கேரளாவில் வெள்ளம் பதித்த பகுதிகளுக்கு 13.5 லட்சம் உதவிய தூத்துக்குடி முஸ்லீம் மக்கள் . 24.08.2014 தூத்துக்குடி : கடந்த வரம் பெய்த கனமழையால் கேரளாவின் பெரும்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது .இதனால் அங்குள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும்  பெரும்பாலான உயிர்களையும் இழந்து துன்பத்தில் இருந்துவருகின்றனர் .நம் சகோதரர்களின் துன்பத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து மாவட்டங்களில் இருந்தும் உணவு மருந்து பொருட்கள் ஆடைகள் அனுப்பி வைத்து வருகின்றனர் . 24.08.2018 இன்று தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ரூபாய் 10 லட்சங்கள் மதிப்பிலானா பொருட்களையும் வெள்ளத்தால் பாதித்த வீடுகளை மறுசீரமைப்பு செய்வதற்காக ரூபாய் 3.5 லட்சம் பணமும் (காசோலை )அனுப்பியுள்ளனர் .

மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கான திறனை வளர்த்து கொள்ள வேண்டும் -தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் !

                            24/08/2018 இல் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்கள் தங்கள் திறமையை எப்படியெல்லாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உரையில் மாணவர்கள் தங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் நடை உடை பாவனைகளை சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் கல்லூரி தேர்வுகளில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற வேண்டும் என்றும் ஆங்கில பேச்சு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மேலும் விளையாட்டு ஓவியம் போன்ற தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் வருங்கால வேலைவாய்ப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் உள்ளூரில்தான் வேலை பார்ப்பேன் என்ற மனநிலையை மாற்றி அரசு வேலை மட்டும் அல்லாமல் தனியார் நிறுவனங்களிலும் சேர்ந்து தங்களது அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வில் நீங்கள் பேசும் முதல் வார்த்தைதான் உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்தும் என்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.  கல்லூரி பேராசிரியர் பேசும்போது நமது மாவட்ட ஆட்சி தலைவர் முதலில் விற்பனை பிரதிநி...
கீதேஜீவன் ஒரு ஊழல் பேர்வழி  வடிகால் வாரியம்  தடுப்பணை காட்டியதில் 30 லட்சம் ரூபாய் செய்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது .